thozhikku
சனி, 5 டிசம்பர், 2009
நகரும் நாட்கள்
இடை வெளி விட்டுப் பின் வேலையில்
இணைவதுமான என்
நாட்கள்.
வேலையில் உள்ள போது
உலகில் எல்லாமே நல்லவைகளாய்...
பின் வேலையில்லாத போது
உலகமே இருட்டாய் ....
கவிஞனுக்கும் கை வினைஞனுக்கும்
எப்போதும் ஓயவில்லை.
சோர்வான
வா
ழ்வில்லை
.
கற்றுக்
கொண்டேன்.
கவிஞனாக
கை
வினைஞநாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்னைப் பற்றி
thozhikku
சமூக அக்கறை உண்டு. சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதில் நம்பிக்கை உண்டு. அதை எழுத்தின் மூலமும் ஊடகத்தின் மூலமும் நிறைவேற்றலாம் என்ற எண்ணம்.
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
வலைப்பதிவு காப்பகம்
►
2010
(1)
►
பிப்ரவரி
(1)
▼
2009
(4)
▼
டிசம்பர்
(1)
நகரும் நாட்கள்
►
நவம்பர்
(3)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக