சனி, 5 டிசம்பர், 2009

நகரும் நாட்கள்

இடை வெளி விட்டுப் பின் வேலையில்

இணைவதுமான என் நாட்கள்.

வேலையில் உள்ள போது

உலகில் எல்லாமே நல்லவைகளாய்...

பின் வேலையில்லாத போது

உலகமே இருட்டாய் ....

கவிஞனுக்கும் கை வினைஞனுக்கும்

எப்போதும் ஓயவில்லை.

சோர்வான வாழ்வில்லை.
கற்றுக்
கொண்டேன்.

கவிஞனாக
கை
வினைஞநாக.